தத்தம் மதங்களை மதிப்பவர்கள் இந்த மதமாற்றச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள் . இவர்களைப் பொறுத்தவரை மதம் ஆணியில் தொங்கும் ஃபோட்டோ! எந்த ஆணி கிடைத்தாலும் மாட்டுவார்கள்! எந்த
ஆணும் எந்த ஒரு பெண்னைத் திருமணம் செய்யலாம் என்று வந்தபின் மதங்கள் பத்திரிக்கை அச்சிடல் எதற்கு?!
பார்த்திபன் வடிவேலு நகைச்சுவை போல
“ இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்!” கதை தான்!