ஆன்மீக முன்னேற்றம்
======================
நாம் வளர்கிறோம் என்பதை செடியோ மரமோ உணர்வதில்லை.
ஆனால் அதைப் பார்ப்பவர் பழத்தை உண்பவர்கள் நிழலில் தங்குபவர்கள் உணர்வார்கள் . வியப்பார்கள்.
நம் ஆன்மீக வளர்ச்சியும் அப்படியே .
நீங்கள் உணராவிட்டாலும் உங்கள் செயல்பாடுகள் உங்கள் மனம் பக்குவம் அடைவதைக் காட்டிவிடும்!
வளர்ச்சியைப் பற்றி யோசிக்காமல் வளருங்கள்!
உலகம் சொல்லும் உங்கள் ஆன்மீக முன்னேற்றத்தை!
அப்போது ஸைலன்ட்டாக நழுவிவிடுங்கள்!
இல்லையென்றால் வளர்ச்சி தடைப்படும்!
#ஆன்மீகவளர்ச்சி