யமம்,நியமம்,ஆஸனம்,ப்ராணாயாமம்,ப்ரத்யாஹாரம்,தாரணம்,த்யானம்,ஸமாதி,ஸஹஜ ஸமாதி,விகல்ப்ப ஸமாதி,நிர் விகல்ப ஸமாதி,வைகரி,உபம்ஸு,மானஸீ,குண்டலினீ,இடா,பிங்கலா,ஸுஷும்னா,மூலாதாரம்,ஸ்வாதிஷ்டானம்,மணிபூரகம்,அநாஹதம்,விஸுத்தி,ஆக்ஞா,ஸஹஸ்ராரம்……
.
இதில் எதுவுமே உங்களுக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை!
பிறரிடம் நாம் செலுத்தும் அன்பு மட்டுமே போதும்! இறை நம்பிக்கை கூடத் தேவையில்லை! எதை நாம் எக்கணம் அறியவேண்டுமோ அக்கணம் அது நம்மை வந்தடையும்!
நாம் இறைவனைத் தேடுவதைவிட அவன் நம்மை மிகவும் வேகமாகத் தேடுவதை நம் வாழ்வின் நிகழ்வுகளால் அறியலாம்!