புள்ளி வச்சா கோலம்!

நான் என்ற புள்ளி வைத்தால் கோலம் போட்டுவிடும் மாயை!
நான் என்ற புள்ளி நீ யை உருவாக்குகிறது. நான் நீ பிறப்பது வெளியில் இடைவெளியையும்(space) நேரத்தையும்(time) பிறக்கச் செய்கிறது. பலப்பல நான் நீக்களை இணைத்து மாயை போடும் கோலமே அண்ட சராசரம்! நான் என்ற புள்ளிகள் மறைந்தால் கோலமே இல்லை!