நட்ட கல்லும்!

நாதன் உள்ளிருப்பதை உணர்ந்தவர்களுக்கு உருவச் சிலைகள் கல்லுக்குச் சமம்.

இதை காஞ்சி மஹாப் பெரியவர் பதிவில் பதிந்திருக்கிறேன்.

சித்தர்கள் சொல்வது அத்வைத நிலை. அதை அடையாமல் இந்த பாடலைச் சுட்டுவோர்கள் தங்கள் அறியாமையைக் காட்டுகிறார்கள்.

மலையில் ஏறியவனுக்கு அடிவாரத்தில் செல்லும் பேருந்து எறும்பு! அடிவாரத்தில் இருப்பவன் பேருந்தை எறும்பு என்று முன் போய் நிற்கமுடியாது!