நானும் சிவலிங்கமே!

மிக்ஸி என் குரு!

பரம்பரை பரம்பரையாக பூஜை செய்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய சோம்பல்பட்டு பழச்சாறு அடித்துக் குடிக்க முயன்றேன். பழச்சாற்றை வாரி இரைத்து “ நானும் சிவலிங்கமடா மகனே! என்னை நீரூற்றிக் கழுவி சுத்தம் செய்!” என சொல்லாமல் சொன்னது மிக்ஸி!

புத்தி வந்தது! குருவே சரணம்!